ஒரே ஒரு முட்டையால் வந்த சோதனை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முட்டை சாப்பிடும்போது நடந்த தகராறில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் சந்த். என்பவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டதின் பந்தர்வா கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொட்டு என்னும் 18 வயது மகனும் ஜித்தேந்தர் என்னும் 25 வயது மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள நகரில் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எப்போதும் போல் நேற்றும் அண்ணன் தம்பி இருவரும் வேலையை முடித்துவிட்டு … Continue reading ஒரே ஒரு முட்டையால் வந்த சோதனை